இந்தியர் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியர் ஒருவர் கைது!

அனுமதியான வீசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் சீதுவ, முலகலன்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 28 வயதுடயை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபர் இன்று (13) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதோடு, சீதுவ பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிம்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.