
சீதுவ பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 28 வயதுடயை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபர் இன்று (13) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதோடு, சீதுவ பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிம்றனர்.