
சம்பவம் தொடர்பில் அவரின் 22 வயதுடைய காதலன் கிரிபத்கொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காதல் தொடர்பிலேயே இவ்வாறு கத்தி வெட்டு நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.