களனி பல்கலைகழகத்திற்கு அருகில் மாணவிக்கு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களனி பல்கலைகழகத்திற்கு அருகில் மாணவிக்கு கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்!

களனி பல்கலைகழகத்திற்கு அருகில் இன்று (13) காலை கூரிய ஆயுதத்தினால் தாக்கியதனை தொடர்ந்து 21 வயதுடைய பல்கலைகழக மாணவி காயங்களுடன் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் அவரின் 22 வயதுடைய காதலன் கிரிபத்கொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காதல் தொடர்பிலேயே இவ்வாறு கத்தி வெட்டு நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.