வீதி விதிமுறை மீறுபவர்களுக்கு CCTV பயன்படுத்தி வழக்கு தொடரப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதி விதிமுறை மீறுபவர்களுக்கு CCTV பயன்படுத்தி வழக்கு தொடரப்படும்!

கொழும்பு நகரில் நேற்று (12) இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொண்ட கண்காணிப்பின் போது வீதி விதிமுறைகளை மீறிய 582 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீ.சீ.டீ.வீ. காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ. 2000 பெறுமதியான அபராத பத்திரம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.