
இன்று (13) காலை தலைவர் ஏ.எம். புத்ததாச அவர்களின் சபை ஒன்றுகூடியது.
ஐக்கிய தேசிய கட்சி மந்திரி எம். சச்சிதாநந்தன் அவர்களினால் அடுத்த பொதுக்கூட்டத்தில் இரு பிரேரணைகள் முன்வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மந்திரி ஆர்.எம். குடா பண்டார அவர்களின் பிரேரணையினை முன்வைக்க அவர் சமூகமளிக்காத காரணத்தினால் கூட்டத்தினை நிறைவு செய்த தலைவர், வரும் 27 ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.