இலங்கை கும்பல் மலேசியாவில் சிக்கியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கும்பல் மலேசியாவில் சிக்கியது!

இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்த குழு ஒன்று மலேசிய காவற்துறை திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவி செய்துவந்த 11 பேர் கொண்ட குழு ஒன்றை அந்த நாட்டின் காவற்துறையினர் கடந்த மாதம் கைது செய்திருந்தனர்.

இந்த குழுவினர் கடந்த ஆண்டு மையப்பகுதியில் இருந்து செயற்பட்டு வந்ததாகவும் , அவர்கள் இலங்கையர்களை போலி ஆவணங்களுடன் மலேசியாவிற்கு அழைத்து , அங்கிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.