அரசாங்கத்தை எங்களுக்கு தாருங்கள் - 5 வருடங்களில் புதிய இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கத்தை எங்களுக்கு தாருங்கள் - 5 வருடங்களில் புதிய இலங்கை

கடந்த அரசாங்கத்தின் போது அமேரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்ததம் கைச்சாத்திட்டதை தொடர்ந்து நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இன்று அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னனி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் அமேரிக்கவுடன் 10 வருடங்களுக்கும், தற்கால அரசாங்ஜம் கால வரையின்றி பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

நாட்டை சரியான பாதையில் கட்டியெழுப்ப ஐந்து வருடங்களுக்கு நாட்டினை மக்கள் விடுதலை முன்னனியிடம் ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.