
அவர்கள் இன்று (12) மினுவன்கொட நீதவான் நீதியரசர் கேசர சமரதிவாகர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் மீண்டும் ஒக்தோபர் 16 ஆம் திகதி நீத்மன்றத்திற்கு ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் மீண்டும் வைக்க நீதியரசர் உத்தரவிட்டார்.