மினுவன்கொட வன்முறை தொடர்பில் 07 நபர்கள் பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவன்கொட வன்முறை தொடர்பில் 07 நபர்கள் பிணையில் விடுதலை!

மினுவன்கொட பிரதேசத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதன் தொடர்பாக கைது செய்யப்பட்ட 07 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (12) மினுவன்கொட நீதவான் நீதியரசர் கேசர சமரதிவாகர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். 

நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, சந்தேக நபர்கள் மீண்டும் ஒக்தோபர் 16 ஆம் திகதி நீத்மன்றத்திற்கு ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக இரு நபர்கள் இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் மீண்டும் வைக்க நீதியரசர் உத்தரவிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.