
இன்று (12) அபா விமான நிலையத்தை தாக்கியதிலிருந்து மூன்று மகளிர் மற்றும் இரு குழந்தைகள் காயமுற்றிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு காயமுற்றோர்களில் வெவ்வேறு நாட்டவர்கள் இருப்பதாகவும், இவ்வாறு எறியப்பட்ட ஏவுகணை ஈரான் நாட்டு உற்பத்தி எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.