இலங்கை வந்த மதுஷ் CID இனரால் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வந்த மதுஷ் CID இனரால் கைது!!

துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துர மதுஷ் கட்டுனாயக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றவியல் திணைக்கள தலைமயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நாட்டில் பல கொலைகள் மற்றும் தீவிர குற்றங்கள் பலவிற்கு தொடர்புடைய சமரசிங்க ஆரச்சிலாகே மதுஷ் லக்சித எனும் மாகந்துர மதுஷ் இன்று (05) அதிகாலை 05 மணியளவில் கட்டுனாயக்க விமான நிலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகந்துர மதுஷ் இலங்கை விமான சேவை இலக்கம் யூ.எல். 226 எனும் விமானத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அனுப்பட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.