
இப்போதகருடன் மற்றும் சிலர் நேற்று இரவு (03) காத்தான்குடியினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போதே மகா ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தனது கையடக்க தொலைபேசியில் தீவிரவாதி சஹ்ரானின் சொற்பொழிவுகளின் காணொளிகள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.