
வரும் 06 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் பெரும்பாலான பாடசாலைகளில் இராணுவர்களினால் மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொழும்பு ஆனந்த வித்தியாலம் மற்றும் பல பாடசாலகளின் சோதனைகளில் கல்வி அமைச்சரும் கலந்து கொண்டார்.