
சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி புகைவண்டி வீதியை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான நபர்கள் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ள படகு உற்பத்தி தொழிற்சாலையொன்றின் பணியாளர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.