
இலங்கைக்கான விஜயம் கடந்த 21 நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் பின் இலங்கையின் பாதுகாப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இருந்ததாக பாகிஸ்தான் டுடே பத்திரிகை தெரிவித்திருந்தது.