
நீர்கொழும்பு குற்றவியல் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே நேற்று (02) இராணுவ அதிகாரிகளினால் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுத தோட்டாக்கள் மற்றும் வேறு பல ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்காக விமானப்படையினர் அழைக்கப்பட்டனர்.


மேலும் குறித்த தொழிற்சாலையில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அங்கிருந்த பொருட்கள் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.