தீவிரவாத தாக்குதலின் பின் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிரவாத தாக்குதலின் பின் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள்!!!

உயித்த்தெழுந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் நேற்று(01) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் நேற்று காலை பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச தகவல் திணைக்களம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.