
ரஷ்யா தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் நேற்று காலை பண்டாரனாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களம்