பொது மன்னிப்பு வழங்கிய காலத்தில் 5900 இராணுவர்கள் மீள் பணியமர்த்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது மன்னிப்பு வழங்கிய காலத்தில் 5900 இராணுவர்கள் மீள் பணியமர்த்தம்!

பொது மன்னிப்பு வழங்கிய காலத்தில் இதுவரை 5900 இராணுவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 22 முதல் வரும் 10 ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலமாக தெரிவித்திருப்பதோடு, இக்கால எல்லையில் சேவையில் இருந்து விழகி சென்றிருக்கும் இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவ ஊடக பேச்சாளர் ப்ரிகேடியர் சுமத் அதபத்து தெரிவித்தார்கள்.

எந்தவித முன் அறிவிப்புமின்றி சேவையிலிருந்து சென்றவர்களே இவ்வாறு மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆறு மாத காலங்களாக சேவைக்கு வருகை தராத இராணுவர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதா இராணுவ ஊடக பேச்சாளர் ப்ரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்தார்கள்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.