
கடந்த 22 முதல் வரும் 10 ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலமாக தெரிவித்திருப்பதோடு, இக்கால எல்லையில் சேவையில் இருந்து விழகி சென்றிருக்கும் இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியாக இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவ ஊடக பேச்சாளர் ப்ரிகேடியர் சுமத் அதபத்து தெரிவித்தார்கள்.
எந்தவித முன் அறிவிப்புமின்றி சேவையிலிருந்து சென்றவர்களே இவ்வாறு மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆறு மாத காலங்களாக சேவைக்கு வருகை தராத இராணுவர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதா இராணுவ ஊடக பேச்சாளர் ப்ரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்தார்கள்.