கல்பிட்டி சுற்றிவளைப்பில் 31 நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்பிட்டி சுற்றிவளைப்பில் 31 நபர்கள் கைது!

கல்பிட்டி பிரதேசத்தில் நடாத்தப்பட்ச சோதனைகளின் போது சந்தேகத்தின் பேரில் 31 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (01) இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பெண்கள் உட்பட ஆண்கள் 30 நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் 25-70 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் வாகனமொன்று, மற்றும் 03 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனைகளுக்காக கல்பிட்டி விஜய கடற்படையினரின் உதவிகள் கிடைக்கப்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.