கடந்த 21 நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்திய லொரி வண்டி ஒன்றுடன் பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.பி. பீ.எக்ஸ் - 2399 (EP PX - 2399) எனும் லொரி வண்டியே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்தது.