ஹெரோயின் உடன் 19 வயது பெண் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெரோயின் உடன் 19 வயது பெண் கைது



ரத்கமை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நவஜனபத பன்வில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு (29) 09:25 மணியளவிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹெரோயின் 10 கிராம், 50 மில்லி கிராம் அளவி வைத்திருந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் பன்வில, ரத்கமை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் இன்று (30) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

ரத்கமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.