
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க குழு கூட்டம் இன்று (29) இடம்பெற்றபோதே அவர் இந்த முடிவை எடுத்திருந்ததாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, அமைச்சரவையில் 30 அமைச்சர்களே இருக்க முடியும். இதில் மற்றொரு உறுப்பினர் ராஜினாமா செய்தால் மட்டுமே சரத் பொன்சேகா அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.