பொன்சேகாவிற்காக அமைச்சு பதவியை துறக்கின்றார் அர்ஜுன ரணதுங்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொன்சேகாவிற்காக அமைச்சு பதவியை துறக்கின்றார் அர்ஜுன ரணதுங்க!

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க குழு கூட்டம் இன்று (29) இடம்பெற்றபோதே அவர் இந்த முடிவை எடுத்திருந்ததாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, அமைச்சரவையில் 30 அமைச்சர்களே இருக்க முடியும். இதில் மற்றொரு உறுப்பினர் ராஜினாமா செய்தால் மட்டுமே சரத் பொன்சேகா அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.