தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னால் பொலிஸாரால் தேடப்பட்ட 6 பிரதான சந்தேக நபர்களில், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டும் இரண்டு பேர் கிழக்கில் நடந்த தற்கொலை தாக்குதலின் பலியாகினர், மேலும் பிரதான தீவிரவாதியான சஹ்ரானின் மனைவியாக கண்டறியப்பட்டவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை நாடு பூராகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 44 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் மேலும் 15 பேர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர் .