நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதித்தலைவர் அன்சார் ஷைனூர் பாரிஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதித்தலைவர் அன்சார் ஷைனூர் பாரிஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

கூரிய ஆயுதங்களுடன் (வாள் மற்றும் கத்தி) நீர்கொழும்பு மாநகராட்சி மன்ற பிரதித்தலைவர் அன்சார் ஷைனூர் பாரிஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

இன்று மாலை பொலீஸ் மற்றும் விமானப்படையினரால் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போதே நீர்கொழும்பு, பெரியமுள்ளவில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் இருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலும் 38 கையடக்கத்தொலைபேசி பட்டரீக்கள் கைபைற்றப்பட்டன.

அதேசமயம் 46 வாள்கள் வைத்திருந்தைக்காக கைது செய்யப்பட்டிருந்த UNP மற்றும் CMC உறுப்பினர் நூருதீன் மொஹமட் தாஜுதீன் மற்றும் மேலுமிருவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டனர். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.