பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதில் கந்தலாய் பிரதேச சபை மந்திரி உட்பட மேலும் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதில் கந்தலாய் பிரதேச சபை மந்திரி உட்பட மேலும் ஒருவர் கைது!

சட்டரீதியாக தன் கடமைகளை செய்யச்சென்ற போலீசார் மற்றும் மேலும் 10 பேரை தாக்கியமைக்கான குற்றச்சாட்டில் கந்தளாய் பிரதேச சபை மந்திரி உட்பட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

படஹரட பகுதியில் கந்தலாய் குளத்தில் நீராகிக்கொண்டிருந்த சிலரை அங்கு குடிபோதையில் வந்த சிலர் அவர்களை தாக்கியும், மேலும் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் கந்தளாய் போலீசில் பணி புரியும் இரு பொலிஸ் அதிகாரிகளின் உறவினர் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவ்விரு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் அவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

சம்பவதத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேலும் 10 பேர் கந்தளாய் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையின் சிகிட்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.