
படஹரட பகுதியில் கந்தலாய் குளத்தில் நீராகிக்கொண்டிருந்த சிலரை அங்கு குடிபோதையில் வந்த சிலர் அவர்களை தாக்கியும், மேலும் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் கந்தளாய் போலீசில் பணி புரியும் இரு பொலிஸ் அதிகாரிகளின் உறவினர் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் கந்தளாய் போலீசில் பணி புரியும் இரு பொலிஸ் அதிகாரிகளின் உறவினர் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவ்விரு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் அவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
சம்பவதத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மேலும் 10 பேர் கந்தளாய் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் உட்பட மேலும் ஒருவர் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையின் சிகிட்சை பெற்று வருகின்றனர்.