இலங்கையின் சிறைக்காவலர்களுக்கான அரச வேலைவாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் சிறைக்காவலர்களுக்கான அரச வேலைவாய்ப்பு!

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு வெளியிட்டிருக்கும் சிறைச்சாலைக்கான வேலைவாய்ப்பு பட்டியலில் சிறைக்காவலர்களுக்கான வெற்றிடங்கள் 1178 இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்ப முடிவுத் திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆக அறிவிதித்துள்ளது.

மேலும் விண்ணப்பிப்பவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேட்படாத தடவைகளில் 6 பாடங்களுக்கு மேலதிக சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: சம்பளப்பணமாக ரூபா 41,630 வழங்கப்படும். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.