
அதன்படி, வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. விண்ணப்ப முடிவுத் திகதியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆக அறிவிதித்துள்ளது.
மேலும் விண்ணப்பிப்பவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு தடவைக்கு மேட்படாத தடவைகளில் 6 பாடங்களுக்கு மேலதிக சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு: சம்பளப்பணமாக ரூபா 41,630 வழங்கப்படும்.