தண்டவாளத்தினை இருமுறை விட்டு விழகிய புகையிரதம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தண்டவாளத்தினை இருமுறை விட்டு விழகிய புகையிரதம்!!

அவிஸ்ஸவலை இலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் கிருலபனை மற்றும் நாரகேன்பிட்ட புகையிரத நிலையங்களில் தண்டவாளத்தினை விட்டு விழிகியுள்ளது.

இதனடிப்படையில் களனிவெலி பாதையில் புகையிரதங்ள் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டிருந்ததாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 04:55 இற்கு அவிஸ்ஸாவலை இலிருந்து புறப்பட்ட 646 புகையிரதமே இவ்வாறு தண்டவாளத்தினை விட்டு விழகியது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.