மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - மாத்தளையில் சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி - மாத்தளையில் சம்பவம்

மாத்தளை, வில்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (14) மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் சாலையை விட்டு விலகிய வண்டி மரமொன்றில் மோதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வெஹெரளகம பகுதியை சேர்ந்த 36 வயது நபர் என போலீசார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.