அனுராதபுர பகுதியில் புயல் காற்று, சொத்துக்கள் சேதம்!
Posted by Yazh NewsAuthor-
நேற்று (13) இரவு அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியை சூறாவளி சூறையாடியுள்ளது.
அனுராதபுரத்தில், ராஜாங்கனை, கழுந்தேகம, மற்றும் ஸ்ரீமாபுர போன்ற பிரதேசங்களில் நேற்று இரவு கடும் காற்று வீசியுள்ளமையால் அப்பகுதி வீடுகள் மற்றும் சுமார் 15 ஏக்கர் வாழைத்தோட்டம் என்பன சேதமாகியுள்ளன.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.