பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட சிறப்பு ஊடக அறிக்கை; தமிழாக்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட சிறப்பு ஊடக அறிக்கை; தமிழாக்கம்

1. மக்கள் மத்தியில் உள்ள சமாதானம் நிலைகுலையும் வகையில் சாதி, மத ரீதியாக  அமைதியின்மை உருவாக்குகின்ற வகையில் செயல்படும் தனி நபர், குழுக்கள் அல்லது அமைப்புக்களுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள‌ அவசரகால சட்டத்தின் கீழ் பாரபட்சம் இன்றி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

2. மேலும் உண்மை தன்மை அற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பும், இதற்காக எந்த ஊடகத்தையும் பயன்படுத்தும் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடினமாக செயல்படுத்தப்படும்.

3. பாதுகாப்புப் படையினருக்கு தவறான செய்திகளை வழங்கும் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

4. எனவே, இவ்வாரான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கும், அமைப்புக்களுக்கும் மற்றும் செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.