உடனடியாக புர்காவினை தடை செய்ய வேண்டும் - சிங்கள ராவய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடனடியாக புர்காவினை தடை செய்ய வேண்டும் - சிங்கள ராவய


உடனடியாக அரசாங்கத்தினால் புர்காவினை தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் அவர்கால் தெரிவித்தார்கள்.

இன்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

புர்காவினை அணிந்ததும் உள்ளே என்ன இருக்கிறது ? என்ற கேள்வியினையும் அவர்கள் முன்வைத்தார்கள்.

அரசாங்கத்தினால் இதனை தடை செய்ய தாமதம் ஏன் எனவும், புர்காவினை அணிந்து பல அட்டூலியங்கள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்காவிடிம், தேரர்கள் ஆகிய நாம் வீதிக்கு இறங்குவோம் எனவும் தெரிவித்தார்கள்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.