கொழும்பை வந்தடைய இன்றிலிருந்து மீண்டும் போக்குவரத்து வசதிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பை வந்தடைய இன்றிலிருந்து மீண்டும் போக்குவரத்து வசதிகள்!

புத்தாண்டினை முன்னிட்டு பிறந்த ஊரிற்கு சென்றிருக்கும் மக்களுக்கு கொழும்பு நகரினை நோக்கி செல்வதற்காக இன்று (15) போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்ப்ட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சடங்குகளின் அடிப்படையில் நேற்று (14) இலிருந்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ள்தாக இ. போ. ச. தெரிவித்தது.

குறுகிய போக்குவரத்து மற்றும், நீண்ட தூர பயணங்களுக்குமான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ. போ. ச. தெரிவித்தது.

இன்றிலிருந்து புகை வண்டி சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.