தடைபெற்றிருந்த பேஸ்புக் மற்றும் சில சமூக ஊடகங்கள் வழமைக்கு திரும்பியது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடைபெற்றிருந்த பேஸ்புக் மற்றும் சில சமூக ஊடகங்கள் வழமைக்கு திரும்பியது !

உலகலாவிய ரீதியில் சேவைகளில் தடங்கள் ஏற்பட்டிருந்த சமுக வலைதளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.

நேற்று (15) மாலை 04:00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் சேவைகள் தடைபெற்றிருந்தது.

இதனடிப்படையில் உலகில் ஏராளமான நாடுகளில் இந்த சமூக ஊடக தடங்கள் ஏற்பட்டிருந்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.