தற்கொலைதாரிகளில் பெண் ஒருவர் ஊர்ஜிதமானது - கலீஜ் டைம்ஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலைதாரிகளில் பெண் ஒருவர் ஊர்ஜிதமானது - கலீஜ் டைம்ஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் பல இடங்களில் நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை மேட்கொண்ட இலங்கை முஸ்லீம் தீவிரதவாதிகளில் பெண் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

குறித்த செய்தி டுபாய் நாட்டை சேர்ந்த கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

தொடர் தாக்குதல்களில் மறு நாள், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றதுடன் தாக்குதலுக்கு காரணமாக இருந்த இலங்கையர்கள் 8 பேரின் புகைப்படத்தை வெளியிட்டது.

குறித்த புகைப்படத்தின் பின்புறத்தில் மறைந்தநிலையில் நிட்பது ஒரு பெண்ணாக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்ட நிலையில் கலீஜ் டைம்ஸ் அதனை உறுதிசெய்தது.
மேலும் இதில் அநேகமானவர்கள் பல்துறைசார் பட்டதாரிகளாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் இவர்களின் நோக்கம் தான் என்ன?

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.