
பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் இன்று மாலை மின் கம்பத்துடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.