கோர விபத்தில் பரிதாபமாக ஒருவர் பலி - சோகத்தில் புத்தாண்டு !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோர விபத்தில் பரிதாபமாக ஒருவர் பலி - சோகத்தில் புத்தாண்டு !

புத்தாண்டு தினமான நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வீதி விபத்து காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை 2 ஆம் குறுக்கு தெருவினை சேர்ந்த 38 வயதான ம.புவிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் இன்று மாலை மின் கம்பத்துடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.