24 மணி நேரத்தில் 170 சாரதிகள் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

24 மணி நேரத்தில் 170 சாரதிகள் கைது!!

நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர சிறப்பு சோதனையின் போது 170 சாரதிகள் குடிபோதையுடன் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வேறு குற்றங்களுடன் 3036 சாரதிகள் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.