நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர சிறப்பு சோதனையின் போது 170 சாரதிகள் குடிபோதையுடன் வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் வேறு குற்றங்களுடன் 3036 சாரதிகள் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.