நான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் - கோத்தபாய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் - கோத்தபாய

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தான் ஆயத்தம் என்றும், வெளிநாட்டு குடியுரிமையிமை அகற்றுவதற்கான தேவையானவை செய்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்கள்.

எதிர்க் கட்சித் தலைவர் காரியாலத்தில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.

இராஜதந்திர இடதுசாரிகள் முன்னனியின் நிர்வாக குழு அங்கத்தவர்கள் நேற்று மாலை எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனடிப்படையில் இன்னுமோர் கலந்துரையாடல் இன்று (23) கொட்டிகாவத்தையில் நடைபெற்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.