
எதிர்க் கட்சித் தலைவர் காரியாலத்தில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
இராஜதந்திர இடதுசாரிகள் முன்னனியின் நிர்வாக குழு அங்கத்தவர்கள் நேற்று மாலை எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதனடிப்படையில் இன்னுமோர் கலந்துரையாடல் இன்று (23) கொட்டிகாவத்தையில் நடைபெற்றது.