கடல் அலைக்கு சிக்குண்டு ஒருவர் பலி! - காத்தான்குடியில் சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடல் அலைக்கு சிக்குண்டு ஒருவர் பலி! - காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி - ஆரையம்பதி கடலில் நபரொருவர் அலைகளுக்குகு அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு நேற்று (19) மாலை கடலினுள் மூழ்கப்பட்ட நபர் 49 வயதுடைய ஆரையம்பதி செல்வநகரை சேர்ந்தவராகும்.

அவர் தன் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி கடற் கரையில் நீராடிக்கொண்டிருந்த வேலையில் கடலுனுள் அடித்துச் சென்றதனை தொடர்ந்து இவர் காப்பற்ற முயன்ற போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.