
இவ்வாறு நேற்று (19) மாலை கடலினுள் மூழ்கப்பட்ட நபர் 49 வயதுடைய ஆரையம்பதி செல்வநகரை சேர்ந்தவராகும்.
அவர் தன் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி கடற் கரையில் நீராடிக்கொண்டிருந்த வேலையில் கடலுனுள் அடித்துச் சென்றதனை தொடர்ந்து இவர் காப்பற்ற முயன்ற போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.