
வேண் வண்டி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதனை தொடர்ந்து காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊட்க பிரிவு அறிவித்தது.
இந்த சம்பவத்தில் காரினுள் பயணித்த 5 பேர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளாக்கப்பட்ட பேரூந்து ஓட்டுனரை பொலிசார் கைது செய்ததுடன் கேகாலை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.