கேகாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கேகாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி இருவர் பலி!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை, கரடுபன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேண் வண்டி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதனை தொடர்ந்து காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊட்க பிரிவு அறிவித்தது.

இந்த சம்பவத்தில் காரினுள் பயணித்த 5 பேர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளாக்கப்பட்ட பேரூந்து ஓட்டுனரை பொலிசார் கைது செய்ததுடன் கேகாலை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.