கிணற்றில் விழுந்து உயிர் பலி - அக்குரணையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிணற்றில் விழுந்து உயிர் பலி - அக்குரணையில் சம்பவம்!


இன்று (09) மதியம் 12 வயது சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அலவதுகொட பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கசாவத்த பகுதியில் குடியிருக்கும் சிறுமியே இவ்வாறு கிணற்றில் விழுந்து உரியிழந்துள்ளார்.

மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியை உயிருடன் கிணற்றிலிருந்து மீற்றதாகவும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்திருப்பதாகவும் ஊடகங்களுக்கு தெவித்தனர்.

மேலும் சிறுமியை பிரேர பரிசோதனைக்காக அக்குறணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.