மக்களின் வரிப்பணத்தில் விஸ்கி குடிக்க அதிகாரம் இல்லை - நலிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களின் வரிப்பணத்தில் விஸ்கி குடிக்க அதிகாரம் இல்லை - நலிந்த

கடந்த காலங்களில் சமூர்தி மானியங்களை வழங்கும் போது நடாத்தப்படும் வைபவங்களில் ஊழல் ஏரளமாக இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற் உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரினால் சமூர்தி மானியங்களை புதிதாய் வழங்கும் போது நாடு முழுவதும் வியாபித்த வேலைத்திட்டத்தினை மேற்கொண்டதாகவும், அதற்காக ரூ. 8 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

சமூர்தி மானியங்களுக்கான உரிமை அட்டை வழங்கும் போது நடாத்தப்படும் இரு வைபவங்களில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.