வெளி நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளி நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

வெளி நாட்டில் தயார் செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த நபர் கொடதெனியாவ குதன்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பேலியகொட மேல் மாகாண குற்றவியல் பிரிவு அரிகாரிகளை கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் அறியக் கிடைத்தது.

இதனடிப்படையில் அவரிடம் வெளி நாட்டில் தயார் செய்யப்பட்ட துப்பாக்கி இருந்ததை கண்டு பிடித்தனர்

59 வயதான சந்தேக நபர் கொடதெனியாவ, பெலிகஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இன்று (19) மினுவன்கொட நீதவான் நீத்மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.