
பேலியகொட மேல் மாகாண குற்றவியல் பிரிவு அரிகாரிகளை கொண்ட குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் அறியக் கிடைத்தது.
இதனடிப்படையில் அவரிடம் வெளி நாட்டில் தயார் செய்யப்பட்ட துப்பாக்கி இருந்ததை கண்டு பிடித்தனர்
59 வயதான சந்தேக நபர் கொடதெனியாவ, பெலிகஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இன்று (19) மினுவன்கொட நீதவான் நீத்மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

