மத்திய வங்கி முன்னாள் உதவி ஆளுனர் உற்பட நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கி முன்னாள் உதவி ஆளுனர் உற்பட நால்வர் கைது!

இலங்கை மத்திய வங்கி பிணைமுறை குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி உதவி ஆளுனர் பீ. சமரசிரி மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் திணைக்களத்தினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர அவர்கள் தெரிவித்தார்கள்.


நீதிபதி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவர் பர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவன மேலதிகார பொறுப்பில் இருந்தவர்கள் என குற்றவியல் திணைக்களம் தெரிவித்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.