நீர்கொழும்பில் வியாபாரி ஒருவரின் இரத்தினக்கல் மற்றும் பணம் திருடப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்கொழும்பில் வியாபாரி ஒருவரின் இரத்தினக்கல் மற்றும் பணம் திருடப்பட்டது!

நீர்கொழும்பு பிரதேச ஹோட்டல் ஒன்றில் வியாபாரி ஒருவரின் இரத்தினக்கல் மற்றும் ஐம்பதாயிரம் திருடி இருவர் தப்பி சென்றுள்ளனர்.

இரத்தினக் கல்லினை விற்பனை செய்வதற்காக அவர் இந்த ஹோட்டலிற்கு வந்ததாகவும், அதனை வாங்குவது போல் வந்த இரு சந்தேக நபர்கள் அச்சுறுத்தி நேற்று பகல் திருடி சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பின்பு பணத்தினை தராவிடின் வியாபாரியை கொலை செய்வதாக அச்சுறுத்து ரூ. 50000 இனை தொருடு சென்றுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.