கணவனால் கொல்லப்பட்ட இன்னுமோர் மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவனால் கொல்லப்பட்ட இன்னுமோர் மனைவி!

குடும்பப் பிரச்சினை காரணமாக கணவனினால் மனைவி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதல் காரணமாக மனைவி கீழே விழுந்து படு காயங்களுடன் கொனாகொல்ல பைத்தியசாலையில் அனுமதிக்கையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த 60 வயதுடைய பெண் உகன பியங்கலை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

கொலை சம்பந்தமாக சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.