அருவக்கலுவில் பதற்ற நிலை - ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டவர்களுக்கு தாக்குதல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அருவக்கலுவில் பதற்ற நிலை - ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏற்படுத்தி தருமாறு கேட்டவர்களுக்கு தாக்குதல்

அருவக்கலு குப்பை திட்டத்திற்கெதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் சிலர் இன்று புத்தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்தி தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (22) காலையிலிருந்து இந்த போரட்டக்காரர்கள் குப்பை திட்டம் தொடர்பாக இன்று புத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி தருமாறு வேண்டிகொஓ விடுத்துள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையினை வழமைக்கு கொண்டு வருவதற்கு பொலிசாரினால் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.