
அதனடிப்படையில் மு. ப. 08:30 முதல் மு.ப 11 மணி வரையும், மு. ப. 11:30 மணி முதல் பி.ப 2:30 மணி வரையும் சில பிரதேசங்களுக்கு மின் தடை ஏற்படும்.
மேலும் பி. ப. 2:30 தொடக்கம் பி. ப. 05:30 வரையும்,பி. ப. 06:30 இலிருந்து பி. ப 07:30 வரை அல்லது , பி. ப 07:30 தொடக்கம் இரவு 08:30 மணி வரை மற்றும் இரவு 08:30 தொடக்கம் இரவு 09:30 வரையிலான நேரங்களில் மின் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
நேற்று (23) நடைபெற்ற வைபமொன்றில் அமைச்சர் ரவி கருணானயக்க அவர்கள் இன்னும் 10 நாட்களுக்கு இந்த மின் தடை அமுலில் இருக்கும் என தெரிவித்தார்.