
நேற்று (23) மாலை 5.45 மணியளவில் சுற்றுலா பயணம் மேட்கொண்ட சொகுசு பஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்திற்கு நேரிட்டது.
உயிரிழந்தவர் 47 வயது வெலிகந்த பகுதியை சேர்ந்தவர் என இனம்காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அலுத்கம, நாகொட மற்றும் மத்துகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெலிப்பன்ன போலீஸ் தரப்பினர் மேட்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றது.