
வெள்ளவத்தை ஊழல் எதிர்ப்புப் பிரிவினரால் மேட்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறிப்பிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் போதை நிலையில் இருந்தமையும் அவரிடம் இருந்து மேலும் 521 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர் 24 வயதான வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என இனம்காணப்பட்டார், மேலும் போலீசார் இது தொடர்பில் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்.