
தீயினை கட்டுப்படுத்துவதற்காக பேலியகொட மற்றும் கொழும்பு தீயணைப்பு படை சென்றுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதி வத்தலை பொலிஸ் நிலையத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, தீ பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.