அம்பாந்தோட்டை மிரிஜ்ஜவலையில் நிர்மாணிக்க தீர்மானம் செய்யப்பட்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமேந்து தொழிற்சாலை ஆகியவற்றின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.