
மேற்படி கைப்ப்ற்றல் பொலிஸ் சிறப்பு பிரிவு, போதை பொருள் அழிப்பு பிரிவு, இலங்கை கடற்படையினர் ஒருங்கிணைந்து இந்த சுற்றிவலைப்பை மேற்கொண்டனர்.
ஹெரோய்னுடன் ஈரான் நாட்டவர் 9 பேர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கப்பலில் 600 கிலோ ஹெரோயின் இருந்ததாக தகவக் அறியக் கிடைத்தது.
சுற்றிவலைப்பின் போது கப்பலிலிருந்த நபர்கள் ஹெரோயின் இருந்த பொதிகளை கடலினுள் வீசியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நப்ர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளன.