600 கிலோ ஹெரோயினுடன் ஈரான் கப்பல் கடற்படையினர் வசம்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

600 கிலோ ஹெரோயினுடன் ஈரான் கப்பல் கடற்படையினர் வசம்.

ஹெரோயின் எடுத்துச் சென்ற ஈரான் கப்பல் தென் கடலில் வைத்து கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேற்படி கைப்ப்ற்றல் பொலிஸ் சிறப்பு பிரிவு, போதை பொருள் அழிப்பு பிரிவு, இலங்கை கடற்படையினர் ஒருங்கிணைந்து இந்த சுற்றிவலைப்பை மேற்கொண்டனர்.

ஹெரோய்னுடன் ஈரான் நாட்டவர் 9 பேர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கப்பலில் 600 கிலோ ஹெரோயின் இருந்ததாக தகவக் அறியக் கிடைத்தது.

சுற்றிவலைப்பின் போது கப்பலிலிருந்த நபர்கள் ஹெரோயின் இருந்த பொதிகளை கடலினுள் வீசியதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நப்ர்களை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.